EaraNila
Wednesday, March 16, 2011
மானிடனே மணித்துளிகளின்
மகத்துவம் புரிந்துகொள்...
எதையும் நாளைக்கு என்று
தள்ளிவைக்காதே ...
காலங்கள் என்றும்
உனக்காக காத்திருபதில்லை
இன்றைக்கு நினைப்பதை
இன்றைக்கே முடித்துகொள்..
நாளை என்பது
நம்கையில் இல்லை.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)