Wednesday, March 16, 2011

மானிடனே மணித்துளிகளின் 
மகத்துவம் புரிந்துகொள்...
எதையும் நாளைக்கு என்று 
தள்ளிவைக்காதே ...
காலங்கள் என்றும் 
உனக்காக காத்திருபதில்லை 
இன்றைக்கு நினைப்பதை 
இன்றைக்கே முடித்துகொள்..
நாளை என்பது 
நம்கையில் இல்லை.