Saturday, November 19, 2011

பள்ளங்களையா எம் மனங்கள்
சாக்கடையை தேக்கிகொள்ளும்
வள்ளங்கள் வந்து போக
கரை நின்று பார்ப்பது போல
உள்ளங்கள் பாறையாகிவிட
எண்ணங்கள் வந்து போகும்
குள்ளங்கள் நிலவிலுண்டு
எம் நெஞ்சங்களில் நிறைய உண்டு...


No comments:

Post a Comment